முத்துத் தாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: en:Muthu Thandavar
No edit summary
வரிசை 1:
'''முத்துத் தாண்டவர்''' (1525-1625) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[தியாகராஜ சுவாமிகள்]], [[முத்துசுவாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] ஆகிய மூவருக்கும் முன்னிருந்த '''[[ஆதி மும்மூர்த்தி]]களில்''' ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் [[அருணாசலக் கவிராயர்]] (1712-1779), [[மாரிமுத்துப் பிள்ளை]] (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆகும்ஆவர்.
 
== இசைப் பணி ==
தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து [[கிருதி]] வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், அவருக்கு இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு. அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.
 
இவரின் பாடல்கள் பல [[பதம்]] என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் [[நாட்டியம்|நாட்டியத்திற்காக]] பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றைத் உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார்.
 
முத்துத் தாண்டவர் [[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரைப்]] போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் எராளமானஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.
 
== இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில ==
"https://ta.wikipedia.org/wiki/முத்துத்_தாண்டவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது