சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →நூல்கள் இயற்றல்: clean up |
|||
வரிசை 35:
==இளமைக் காலம்==
ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் [[ஞானஸ்நானம்|ஞானஸ்நான]] திருவருட்சாதனத்தைப் பெற்று [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைத் தழுவினர்.
==கல்வி==
|