சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேதிராயர் (சிவனடியார்), சேதிராயர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 985711 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.
'''சேதிராயர்''' என்பவர் திருவிசைப்பாப்பதிகம் எனும் [[தில்லைச்சிவன்]] மீதான பதிகத்தைப் பாடியவர்களுள் ஒருவரான சிவனடியார் ஆவார். திருவிசைப்பாப்பதிகம் பாடியோர் மொத்தம் ஒன்பது பேர் ஆவர். இத் திருவிசைப்பாப்பதிகம் [[ஒன்பதாம் திருமுறை]]யில் வைக்கப்பட்டுள்ளது.
சேதிராயர் சேதிநாட்டு மன்னர் மரபிலே வந்தவர் என்று அவர் தன்னைச் சேதியர்கோன் என்று குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது.
 
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
 
[[பகுப்பு:சைவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/சேதிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது