அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam) அல்லது யூஎல்எஃப்ஏ (ULFA) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஒரு போராளி அமைப்பாகும்.[1][2][3] 1979இல் உருவாக்கப்பட்டு 1990 முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. பாரேஷ் பாருவா இவ்வமைப்பின் தலைவர் ஆவார். இந்தியாவால் இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.[4]

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி
நிறுவனர்பாரேஷ் பாருவா
தலைவர்அரவிந்தா ராஜ்கோவா
படைத்தலைவர்பாரேஷ் பாருவா
தொடக்கம்1979
கொள்கைஅசாம் மாநிலப் பிரிவினைவாதம்

மேற்கோள்கள் தொகு

  1. "United Liberation Front of Asom (ULFA) - Terrorist Group of Assam". Satp.org. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
  2. "India's Treacherous Northeast". Yaleglobal.yale.edu. 26 September 2012. பார்க்கப்பட்ட நாள் 12 October 2014.
  3. "Banned Organizations | Ministry of Home Affairs | GoI". mha.gov.in. பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
  4. "NIA :: Banned Terrorist Organisations". Nia.gov.in. Archived from the original on 19 January 2014. பார்க்கப்பட்ட நாள் 12 October 2014.