அச்சுதப்ப நாயக்கர்

அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் இரண்டாவது மன்னன்.[1]

அச்சுதப்ப நாயக்கர்
சோழமண்டல மன்னன்
ஆட்சி1560–1600
முடிசூட்டு விழா1600
முன்னிருந்தவர்சேவப்ப நாயக்கர்
இரகுநாத நாயக்கர்
வாரிசு(கள்)இரகுநாத நாயக்கர்
மரபுநாயக்கவம்சம்
அரச குலம்தஞ்சாவூர் நாயக்கர்
பிறப்புதஞ்சாவூர்
இறப்புதஞ்சாவூர்

வம்சம் தொகு

அச்சுதப்ப நாயக்கரின் தந்தை சேவப்ப நாயக்கர் (1532 - 1560). அச்சுதப்ப நாயக்கர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார்.[2][3] அச்சுதப்ப நாயக்கரின் மகன் இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - 1645).

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

வெளி இணைப்பு தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதப்ப_நாயக்கர்&oldid=3592367" இலிருந்து மீள்விக்கப்பட்டது