அடைக்கலமாதா கல்லூரி

அடைக்கலமாதா கல்லூரி (Adaikala Matha College) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2]

அடைக்கலமாதா கல்லூரி
குறிக்கோளுரைநம்பிக்கை, உறுதி, விடாமுயற்சி
உருவாக்கம்1988
தலைவர்முனைவர் எ. அருணாசலம்
முதல்வர்முனைவர் ந. சுமதி
அமைவிடம்
அருண் நகர், வல்லம், தஞ்சாவூர்-613403

10°43′19″N 79°02′59″E / 10.721895°N 79.049689°E / 10.721895; 79.049689
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.amcvallam.com

வரலாறு தொகு

அடைக்கலமாதா கல்லூரி தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுயநிதி கல்லூரி ஆகும். 1988 இல் அருணாச்சலம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அமைவிடம் தொகு

தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் உள்ளது.

துறைகள் தொகு

சிறப்பம்சங்கள் தொகு

நிறுவனங்கள் தொகு

  • அடைக்கலமாதா கல்விநிறுவன மேலாண்மை
  • அருன் கல்வியியல் நிறுவனம்
  • அடைக்கலமாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • கிறிஸ்துராஜ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  • புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வல்லம்

சான்றுகள் தொகு

  1. "அடைக்கல மாதா கல்லூரி". The Hindu. 10 July 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2215359.ece?css=print. பார்த்த நாள்: 25 July 2012. 
  2. "கணிப்பொறியியலின் முக்கியத்துவம்". The Hindu. 18 March 2006 இம் மூலத்தில் இருந்து 17 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071217075411/http://www.hindu.com/2006/03/18/stories/2006031811900300.htm. பார்த்த நாள்: 25 July 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-17. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14.

வெளிஇணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைக்கலமாதா_கல்லூரி&oldid=3629997" இலிருந்து மீள்விக்கப்பட்டது