அனுபமா பரமேசுவரன்

இந்திய திரைப்பட நடிகை

அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.[1] 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

அனுபமா பரமேசுவரன்
அனுபமா பரமேசுவரன்
பிறப்புபெப்ரவரி 20, 1996 (1996-02-20) (அகவை 28)
இரிஞ்சாலகுடை,திரிச்சூர், கேரளம்,  இந்தியா
இருப்பிடம்இரிஞ்சாலகுடை, திரிச்சூர், கேரளம்
மற்ற பெயர்கள்மாலு
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை
பெற்றோர்பரமேசுவரன் (தந்தை) , சுனிதா பரமேசுவரன் (தாய்)
உறவினர்கள்அக்சய் பரமேசுவரன் (சகோதரர்)
வலைத்தளம்
Offical Website

திரைப்பட விபரம் தொகு

நடித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாபத்திரம் மொழி குறிப்புகள்
1 பிரேமம் மேரி (பள்ளி மாணவி) மலையாளம்

2( கொடி)

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_பரமேசுவரன்&oldid=3753316" இலிருந்து மீள்விக்கப்பட்டது