அமீதூர் ரகுமான்

வங்காளதேச நாட்ட்டைச் சேர்ந்த ஒரு சிற்பி

அமீதூர் ரகுமான் (Hamidur Rahman) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு கலைஞர் மற்றும் சிற்பியாவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு மொழி நடைபெற்ற மொழிப்போர் இயக்கத் தியாகிகளின் நினைவாக நிறுவப்பட்ட வாங்காளதேசத்தின் டாக்காவில் நிறுவப்பட்ட தேசிய நினைவுச்சின்னமான சாகித் மினாரின் கட்டிடக் கலைஞராக இவர் மிகவும் பிரபலமானார்.[2] 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.

அமிதூர் ரகுமான்
Hamidur Rahman
அமிதூர் ரகுமான் ஓவியம்.
தாய்மொழியில் பெயர்হামিদুর রহমান
பிறப்பு1928
டாக்கா, வங்காளதேசம்
இறப்பு19 நவம்பர் 1988(1988-11-19) (அகவை 59–60)
பணிஓவியக் கலைஞர்
உறவினர்கள்திரைப்படத் தயாரிப்பாளர் நசீர் அகமது (சகோதரர்),
சையத் அகமது (சகோதரர்[1]
அமிதூர் ரகுமான் எண்ணெய் ஓவியம் (1980)
டாக்காவின் அசிம்பூர் கல்லறையில் அமிதூர் ரகுமானின் கல்லறை மற்றும் கல்வெட்டு
டாக்கா மருத்துவக் கல்லூரிக்கு அருகில் ரகுமானின் சாகித் மினார்

மேற்கோள்கள் தொகு

  1. "Sayeed Ahmed: A cultural icon". The Daily Star (in ஆங்கிலம்). 2010-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  2. "Rahman, Hamidur - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீதூர்_ரகுமான்&oldid=3867204" இலிருந்து மீள்விக்கப்பட்டது