அரவேணு (Aravenu), என்பது தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வருவாய் வட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் ஜக்கனாரை ஊராட்சியில் அமைந்துள்ளது.

அரவேணு
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சா. ப. அம்ரித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

உயர்ரக தேயிலை வளரும் தோட்டங்கள் கொண்ட செழிப்பான கிராமம் ஆகும்.[4] கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில், கோத்தகிரியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில், மான்கள், சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன.

பார்க்க வேண்டிய இடங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.onefivenine.com/india/villages/The-Nilgiris/Kotagiri/Aravenu
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவேணு&oldid=3737198" இலிருந்து மீள்விக்கப்பட்டது