அஸிம்-உத்-தவுலா

அசிம்-உத்-தவுலா (Azim-ud-Daula, 1775 - 2 ஆகத்து 1819) என்பவர் 1801 முதல் 1819 வரை ஆற்காடு நவாபாக இருந்தவர். இவர் அமிர் உல் -அமாராவின் மூத்த மகனும், உம்தத் உல்-உமாரின் மருமகனும் ஆவார்.

அசிம்-உத்-தவுலா
ஆற்காடு நவாப்
அஸிம்-உத்-தவுலா
ஆட்சி31 சூலை 1801
முன்னிருந்தவர்உம்தத் உல்-உமாரா
பின்வந்தவர்அசாம் ஜா
வாரிசு(கள்)ஏழு ஆண்கள்
முழுப்பெயர்
அப்தூல் அலி கான்
அரச குலம்வல்லாசா
தந்தைஅமீர் உல்-உமாரா
தாய்அசிமுன்னிசா பேகம்
பிறப்பு1775
இறப்பு2 ஆகத்து 1819
கலச மஹால், சென்னை
அடக்கம்அசுரத் வாலி தர்கா, திருச்சிராப்பள்ளி
சமயம்இசுலாம்

1801 ஒப்பந்தம் தொகு

 
ஆசிம்-உத்-தொளலா

அசிம் உத் தவுலாவின் மாமா இறந்த பின்னர் இவர் அரியணை ஏறினார். அசிம்-உத்-தவுலா அரியணை ஏறியவுடன், கர்நாடக பிரதேசத்தின் குடிமை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆங்கில  கிழக்கிந்திய கம்பெனிக்கு கர்நாடக உடன்படிக்கையின் படி வழங்க கட்டாயப்படுத்தப்பட்டார். ஆசிம்-உத்-தொளலா ஒரு பெயரளவு ஆட்சியாளராக அவருடைய ஆதிக்கம் குறைக்கப்பட்டது. இதற்கு கைமறாக, ஆட்சிப் பகுதியின்  மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கும் மற்றும் 21-பீரங்கி குண்டு மரியாதை கௌரவமும் பெற்றார்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள  அருங்காட்சியகத்தில் தாமஸ் டே  என்பவர் வரைந்த ஆஸிம்-உத்-தொளலாவின் உருவ ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  • "AZIM-UD-Daula ( 1801 )". The Royal House of Arcot. Archived from the original on 24 March 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸிம்-உத்-தவுலா&oldid=2711686" இலிருந்து மீள்விக்கப்பட்டது