இடலாக்குடி

இடராயக்குடி

இடலாக்குடி (Edalakudy) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் செல்லும் வழியில் கன்னியாகுமரி நெடுஞ்சாலை (NH 47) யில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இவ்வூர் தமிழ்க் கவிஞர், மற்றும் அறிஞர், சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறந்த ஊராகும். இங்கு அரசுப் பள்ளியென்று செயல்படுகிறது. சார் பதிவாளர் அலுவலகம் ஒன்றும் இவ்வூரில் இயங்கி வருகிறது.[1][2]

இடலாக்குடி
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு629 002
தொலைபேசி குறியீட்டு எண்04652 2
வாகனப் பதிவுTN 74
அருகிலுள்ள நகரம்நாகர்கோவில்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
  2. http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2016/dec/29/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2623489.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடலாக்குடி&oldid=3714071" இலிருந்து மீள்விக்கப்பட்டது