இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஒரு நக்சல்வாத இயக்கமாகும். மக்கள் போர் அமைப்பும், மாவோயிஸ்ட் மையமும் இணைந்து 2004 அக்டோபரில் இக் கட்சியை உருவாக்கின.[1]கேசவராவ்என்ற பசவராஜ் இந்த கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.[2] இந்த கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்குமாறு இந்தியாவிலேயே முதன் முறையாக இவர்கள் குறுஞ்செய்தியை அனுப்பினாரகள்.[3]



மேற்கோள் தொகு

  1. "மாவோயிஸ்ட்டுக்குத் தடை: இடதுசாரிகளின் வலதுசாரி முகம்". keetru.com. ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 13, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "யார் இந்த மாவோயிஸ்ட்கள்?". tamil.oneindia.in. ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 13, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. புறக்கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் எஸ்.எம்.எஸ் தகவல்: நாட்டிலேயே முதன்முறை