இராமசுந்தர கருணாலய பாண்டியன்

இந்திய அரசியல்வாதி

ராமசுந்தர கருணாலயா பாண்டியன் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1952 தேர்தலில் சங்கரன் கோவில் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு