ஐரீன் ஜோலியட் கியூரி

ஐரீன் இயோலியட்-கியூரி (Irène Joliot-Curie, 12 செப்டம்பர் 1897 – 17 மார்ச் 1956) புகழ்பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளும் பிரெஞ்சு அறிவியலாளரும் ஆவார். செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர். இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிட்டியது.[1] இவரது மக்கள் ஹெலன் மற்றும் பியரியும் சிறப்புமிக்க அறிவியலாளர்கள்.[2]

ஐரீன் ஜோலியட்-கியூரி
Irène Joliot-Curie
பிறப்பு(1897-09-12)12 செப்டம்பர் 1897
பாரிசு, பிரான்சு
இறப்பு17 மார்ச்சு 1956(1956-03-17) (அகவை 58)
பாரிசு, பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
துறைவேதியியல்
கல்வி கற்ற இடங்கள்சோர்போன்
ஆய்வு நெறியாளர்பால் லாங்கெவன்
அறியப்படுவதுஅணுக்கரு மூலகத்திரிவு
விருதுகள்வேதியியலுகான நோபல் பரிசு (1935)

மேற்கோள்கள் தொகு

  1. "Nobel Laureates Facts: 'Family Nobel Laureates'". Nobel Foundation. 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-04.
  2. Byers, Nina; Williams, Gary A. (2006). "Hélène Langevin-Joliot and Pierre Radvanyi". Out of the Shadows: Contributions of Twentieth-Century Women to Physics. Cambridge, UK: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521821975. https://archive.org/details/outofshadowscont0000unse. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரீன்_ஜோலியட்_கியூரி&oldid=3581742" இலிருந்து மீள்விக்கப்பட்டது