கண் சிவந்தால் மண் சிவக்கும்

ஸ்ரீதர் ராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கண் சிவந்தால் மண் சிவக்கும் (Kann Sivanthaal Mann Sivakkum) இயக்குனர் ஸ்ரீதர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04, மார்ச்சு 1983 ஆகும். இத்திரைப்படத்திற்கு 1983 ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படத்திற்கான இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது[1].

கண் சிவந்தால் மண் சிவக்கும்
இயக்கம்ஸ்ரீதர்ராஜன்
தயாரிப்புஆர். வெங்கட்ராமன்
இசைஇளையராஜா
நடிப்புராஜேஷ்
பூர்ணிமா ஜெயராம்
ஜெய்சங்கர்
கல்கத்தா விஸ்வநாதன்
ரவீந்தர்
விஜய்மோகன்
ஜெயமாலா
சுபத்ரா
ஒளிப்பதிவுசோமந்து ராய்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுமார்ச்சு 04, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "30th National Film Festival, 1983". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 5. Archived from the original (PDF) on 3 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2014.

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kansivandhal%20mansivakkum[தொடர்பிழந்த இணைப்பு]