கனம் ராஜேந்திரன்

இந்திய அரசியல்வாதி

கனம் இராசேந்திரன் (Kanam Rajendran) (நவம்பர் 10, 1950) இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார் [1]. இவர் கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டம் வழூர் சட்டமன்ற தொகுதியில் 1982 முதல் 1992 வரை கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து இருமுறை பிரதிநிதித்துவப்படுத்தினார். மார்ச் 2015 இல் இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் கேரளா மாநிலக் குழுவின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கனம் ராஜேந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கேரள மாநிலக் குழு
முன்னையவர்பன்னியன் ரவீந்திரன்
வழூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 நவம்பர் 1950 (1950-11-10) (அகவை 73)
கணம், கோட்டயம் மாவட்டம், கேரளா, இந்தியா.
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி
துணைவர்வனஜா ராஜேந்திரன்
பிள்ளைகள்1 மகன்1மகள்

வகித்த பதவிகள் தொகு

  • செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) 
  • கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) 
  • கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) 
  • கேரள மாநிலக் குழு துணைத்தலைவர், AIYF தேசிய கவுன்சில்
  •  உறுப்பினர், சிபிஐ மாநில செயலகம் 
  • உறுப்பினர், 7 வது கேரள சட்டமன்றம் (1982-87) 
  • உறுப்பினர், 8 வது கேரளா சட்டமன்றம் (1987-92) 
  • தலைவர், அரசாங்க உத்தரவாதங்களின் குழு (1984-87)

மேர்கோள்கள் தொகு

  1. "Kanam Rajendran". Kerala Legislative Assembly. Retrieved 3 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனம்_ராஜேந்திரன்&oldid=3030516" இலிருந்து மீள்விக்கப்பட்டது