கரிம்பாலர்

கரிம்பாலர் என்போர் கேரளத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[1] இவர்களின் மொத்த எண்ணிக்கை 10,156 ஆகும். 5,170 பேர் ஆண்களும், 4,986 பெண்களும் ஆவர்.

இவர்களது தொழில் மரக்கரி சேகரிப்பது ஆகும். கரியைச் சேகரிப்பதால் கரிம்பாலர் என்ற பெயர் வந்ததாகவும் கருதுகின்றனர்.[2] இவர்களின் முன்னோர் கரும்பின் மூலம் பாலம் அமைத்ததாகவும், அதனால் இப்பெயர் பெற்றதாகவும் கூறுவர்.[3]

கேரளத்தின் ஏனைய மக்களிடம் நிலவிய மருமக்கதாயம், சைசவவிவாகம் போன்ற சடங்கு முறைகள் இவர்களிடமும் காணப்படுகின்றன.

சான்றுகள் தொகு

  1. "THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER, 1950 CO. 19".
  2. Shashi, S.S.. Encyclopedia of Indian Tribes. http://books.google.co.in/books?id=0FszcSHQCmgC&pg=PA80&dq=karimpalan&ei=lYh2SLmBITmlASH5i5BA&cd=9v=onepage&q=karimpalan&f=false. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Ravindranath, B.K.. Anthropologival Survey of India. ed. Anthropological Survey of India. 


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம்பாலர்&oldid=3538088" இலிருந்து மீள்விக்கப்பட்டது