கானமூர்த்தி

கானமூர்த்தி இராகம் கருநாடக இசையின் 3வது மேளகர்த்தா இராகம் ஆகும். இந்த இராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது. அசம்பூர்ண பத்ததியில் 3வது இராகத்திற்கு கானஸாமவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. [1][2]

இலக்கணம் தொகு

 
கானமூர்த்தி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம11 ரி1
  • இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

உருப்படிகள் தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கானமூர்த்தே தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி மாமதுரஸா கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி சிறீபதே வீணை சேஷண்ணா ருபகம்
கிருதி நம்பி வாழ்கிறேன் சுத்தானந்த பாரதியார் ஆதி

மேற்கோள்கள் தொகு

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானமூர்த்தி&oldid=3800869" இலிருந்து மீள்விக்கப்பட்டது