காரிகோடு பகவதி கோயில்

கேரளத்தில் உள்ள கோயில்

காரிகோடு பகவதி கோயில் ( Karikkode Bhagavathy Temple, കാരിക്കോട് ഭഗവതി ക്ഷേത്രം ) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில், தொடுபுழாவிற்கு அருகிலுள்ள கரிகோடு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும் . இந்த கோயில் அமைப்பு 460 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. [1]

கோயில் தொகு

பத்ரகளி / பகவதி அம்மன் இங்கு முதன்மை தெய்வமாக உள்ளார். இங்கு நிறுவப்பட்ட சிலை மேற்கு நோக்கி எதிர்கொள்ளும்படி 'ஷில்லக்கண்ணாடி' வைக்கப்பட்டுள்ளது. காவியாடு தந்திரத்திர முறையில் தினமும் மூன்று வேளை பூசை நடைபெறுகின்றன. சிவன் மற்றும் பிள்ளையார் ஆகியோர் பிற பரிவார தெய்வங்களாக உள்ளனர். வருடாந்த திருவிழா மலையாள மாதமான 'கும்பம்' அஸ்வதி மற்றும் பரணி நாட்களில் நடத்தப்படுகிறது.

வரலாறு தொகு

வடக்கும்கூர் மன்னர் நீண்ட தவம் மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொண்டு மற்றும் கொண்டு கொடுங்கல்லூரில் இருந்து கோவிலுக்கு பகவதியை அழைத்துவந்தார். [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Karikode Bhagavathy Temple - Orkut". orkut.google.com. Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரிகோடு_பகவதி_கோயில்&oldid=3778663" இலிருந்து மீள்விக்கப்பட்டது