கிறிஸ்து பல்கலைக்கழகம்

கிறிஸ்து பல்கலைக்கழகம் (Christ University) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் அமைந்துள்ள தனியார் தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகும். இப் பல்கலைக்கழகம், 1969 ஆம் ஆண்டு, மேரி இம்மாகுலேட்டின்கார்மேலைட் பாதிரிகளால் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் உள்ள முதலாவது சிரியன் கத்தோலிக்க மத அமைப்பாகும். 2008 ஆம் ஆண்டில், இப்பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 2014 இந்தியா டுடே-நீல்சன் ஆய்வுகளின் படி, கிறித்து பல்கலைக்கழகம் இந்தியாவில் வணிக நிருவாகத்தில் முதலாவது நிலையிலும், கலையில் ஆறாவது நிலையிலும், அறிவியலில் 4வது நிலையிலும் உள்ளது.[2]

Official Logo of Christ University.
குறிக்கோளுரைசிறந்த மற்றும் சேவை
உருவாக்கம்15 சூலை 1969
துணை வேந்தர்முனைவர் வண. தாமஸ் சி. மாத்தியூ[1]
மாணவர்கள்12000
அமைவிடம், ,
12°56′5″N 77°36′19″E / 12.93472°N 77.60528°E / 12.93472; 77.60528
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.christuniversity.in
கிறிஸ்து பல்கலைக்கழகம்

சட்டம், வணிக நிர்வாகம், பொருளியல், அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை, முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வளாகம் தொகு

இதன் வளாகம் 25 ஏக்கர் பரப்பளவை உடையது. 2009இல், மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள கெங்கேரியில் 75 ஏக்கர் பரப்பளவில் புதிய வளாகம் திறக்கப்பட்டது.

சான்றுகள் தொகு

  1. "CII speaker profile 2013" (PDF). website. Archived from the original (PDF) on 2012-10-04. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-07. பார்க்கப்பட்ட நாள் 2015-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்து_பல்கலைக்கழகம்&oldid=3549940" இலிருந்து மீள்விக்கப்பட்டது