குணபத்திரர்

குணபத்திரர் (Gunabhadra) சமணத் துறவியும், திகம்பர ஆச்சாரியரும் ஆவார். ஆச்சாரியர் ஜினசேனர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய மகா புராணத்தை, இவர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து ஸ்ரீபுராணம் எனும் நூலை இயற்றினார்.

குணபத்திரர்
சுய தரவுகள்
சமயம்சமணம்
உட்குழுதிகம்பரர்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணபத்திரர்&oldid=3088415" இலிருந்து மீள்விக்கப்பட்டது