குணபத்திரர் (பௌத்தம்)

குணபத்திரர் (Gunabhadra (394–468) இந்தியாவின் மகத நாட்டில் பிறந்த மகாயான பௌத்த பிக்குவும், சமஸ்கிருத மொழி அறிஞரும் ஆவார். இவர் 435-இல் குணவர்மன் என்பவருடன் தென் சீனாவிற்கு கடல் வழியாக பயணித்து, சீனப் பேரரசர் வென் லீயு சாங் என்பவரை சந்தித்தார். சீனப் பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர் மகாயாண சூத்திரங்களை சமஸ்கிருத மொழியிலிருந்து, சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கினார்.[1] மேலும் இவர் சம்யுக்த ஆகம சூத்திரங்களையும் சீன மொழியில் மொழிபெயர்த்தார்.

குணபத்திரர்
பிறப்புகிபி 394
இறப்புகிபி 468
தேசியம்இந்தியா
பணிமகாயான பௌத்த பிக்கு

மேற்கோள்கள் தொகு

  1. Guṇabhadra, 394-468. "Buddhist Sutra "Bimashōkyō"". World Digital Library.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணபத்திரர்_(பௌத்தம்)&oldid=3792871" இலிருந்து மீள்விக்கப்பட்டது