கு. கல்யாணசுந்தரம்

முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின்[1] தலைவராக நின்று அத்திட்டத்தினை வழிநடத்தி வருபவர். தகுதரம் அனைத்துலகத் தரமாக மாறுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளார். மயிலை (எழுத்துரு) இவரது உருவாக்கமேயாகும். இவர் உத்தமம் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார்.[2] கனடிய தமிழர்கள் அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த 2007ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "இணையத்தில் விரியும் தமிழ் நூலகங்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  2. editor; Bhd, Selliyal Sdn. "கனடா உலகத் தமிழ் இணைய மாநாடு இனிதே நிறைவு கண்டது" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-09. {{cite web}}: |last= has generic name (help)

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._கல்யாணசுந்தரம்&oldid=3598289" இலிருந்து மீள்விக்கப்பட்டது