சக்குபாய் (திரைப்படம்)

சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சக்குபாய் 1934-ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சக்குபாய்
தயாரிப்புபருவ பிக்சர்ஸ்
கதைடி. சி. வடிவேலு நாயக்கர்
நடிப்புமதுரை ஆசாரி
கே. ஆர். சாரதாம்மாள்
வெளியீடுமார்ச்சு 24,1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்குபாய்_(திரைப்படம்)&oldid=3712989" இலிருந்து மீள்விக்கப்பட்டது