சத்தம் போடாதே

வசந்த் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சத்தம் போடாதே என்பது 2007ஆவது ஆண்டில் தமிழில் வெளியான திகில் திரைப்படமாகும். சங்கர், செந்தில்நாதன் ஆகியோர் தயாரித்த இத்திரைப்படத்தை வசந்த் எழுதி இயக்கியிருந்தார். பிரித்விராஜ், பத்மபிரியா, நிதின் சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நாசர், பிரேம்ஜி அமரன், சுகாசினி ஆகியோர் இதர துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இப்படமானது, நேர்மையான விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 14 செப்டம்பர் 2007 அன்று வெளியானது. இத்திரைப்படம் தமிழில் வெளியான நாளன்றே மலையாளத்தில் கேகாத சப்தம் என்ற பெயரில் வெளியானது.

சத்தம் போடாதே
இயக்கம்வசந்த்
தயாரிப்புசி. சங்கர்
ஆர். எஸ். செந்தில் குமார்
கதைவசந்த்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபிரித்விராஜ்
பத்மபிரியா
நிதின் சத்யா
ராகவ்
நாசர்
சுகாசினி
ஒளிப்பதிவுதினேஷ் குமார்
படத்தொகுப்புசதிuஷ்
வெளியீடுசெப்டம்பர் 14, 2007 (2007-09-14)
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தம்_போடாதே&oldid=3851923" இலிருந்து மீள்விக்கப்பட்டது