சந்தனத்தேவன்

சந்தனத்தேவன் (Santhanadevan) 1939 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை எஸ். நோட்டானி என்பவர் இயக்கியிருந்தார்.[3] இத்திரைப்படத்தில் ஜி. எம். பசீர், பானுமதி[1] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2]

சந்தனத்தேவன்
இயக்கம்எஸ். நோட்டானி
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
திரைக்கதைஎன். மியான்
டி. பி. எஸ். மணி
இசைஆர். நாயுடு
நடிப்புஜி. எம். பசீர்
பி. பானுமதி[1]
எம். ஆர். ராதா
யூ. ஆர். ஜீவரத்தினம்
படத்தொகுப்புபி. பி. வருகீசு
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடு3 சூன் 1939 (1939-06-03)(India)[2]
ஓட்டம்3:08:53 (17000 அடி.)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

மாடர்ன் தியேட்டர்ஸ், தி. இரா. சுந்தரம் இதனைத் தயாரித்திருந்தார். எஸ். நோட்டானி இயக்கியிருந்தார். திரைக்கதை, வசனங்களை டி. பி. எஸ். மணி எழுதியிருந்தார்.

பாடல்கள் தொகு

பாடல்களுக்கு ஜி. ராஜகோபால் நாயுடு இசையமைத்திருந்தார். பாடல்களை டி. பி. வேலாயுதசாமி, எழுதியிருந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 இவர் பானுமதி ராமகிருஷ்ணா அல்ல
  2. 2.0 2.1 Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 14 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171114110306/http://www.lakshmansruthi.com/cineprofiles/1939-cinedetails6.asp. 
  3. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 639. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனத்தேவன்&oldid=3733048" இலிருந்து மீள்விக்கப்பட்டது