சிறீரங்கம் கண்ணன்

இந்திய இசைக்கலைஞர்

சிறீரங்கம் கண்ணன் (பிறப்பு: 5 மே 1952), தமிழ்நாட்டைச் சேர்ந்த மோர்சிங் கலைஞர் ஆவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும் தொகு

கண்ணன், சிறீரங்கத்தில் இசைப் பாரம்பரியமற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர்: கே. சத்தியமூர்த்தி – கமலம்.

வாய்ப்பாட்டுக் கச்சேரி ஒன்றில் புதுக்கோட்டை எஸ். மகாதேவன் வாசித்த மோர்சிங் இசை 19 வயது கண்ணனைக் கவர்ந்தது. அவரிடம் மோர்சிங் வாசிக்கும் கலையைக் கற்க மாணவராகச் சேர்ந்த கண்ணன், ஆசிரியரின் அறிவுரையின்படி கஞ்சிரா, மிருதங்கம் வாசிக்கவும் கற்றார்.

பெற்ற விருதுகள் தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீரங்கம்_கண்ணன்&oldid=2719862" இலிருந்து மீள்விக்கப்பட்டது