சீரோ டிகிரி

சீரோ டிகிரி எழுத்தாளர் சாரு நிவேதிதாவால் எழுதப்பட்ட பின்நவீனத்துவ பாணி புதினம். அ-நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கும் இப்புதினம் அதிர்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுகளை வாசகனுக்கு அளித்துச் செல்கின்றது. பரவலான விமர்சனத்திற்கும் வாசிப்பிற்கும் உள்ளான இப்புதினம் மலையாள மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரோ_டிகிரி&oldid=2211977" இலிருந்து மீள்விக்கப்பட்டது