சுனிதி தேவி

கோச்பீகாரின் மகாராணி

சுனிதி தேவி (Suniti Devi) CIE (1864–1932) இந்தியாவைச் சேர்ந்த கோச்பீகார் மன்னராட்சிப் பகுதியின் மகாராணி ஆவார்.[1]

சுனிதி தேவி

இளமை தொகு

இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரம்மஞான அவை சீர்திருத்தவாதி கேசவ் சந்திர சென்னின் மகளாவார்.

பணி தொகு

இவர் 1932 இல் இராஞ்சியில் திடீரென இறந்தார்.

தகைமைகள் தொகு

1887 - இந்தியப் பேரரசு ஆணை, இவரது கணவர் நிரிபேந்திர நாராயண் விக்டோரியா அரசி பொன்விழா ஆண்டில் கலந்து கொண்டபோது வழங்கப்பட்டது.[2]

பெருமைகள் தொகு

கோச் பீகாரில் உள்ள சாலை ஒன்று சுனிதி சாலை என வழங்கப்படுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. "Sitter: H.H. Maharani Siniti Devi". Lafayette Negative Archive.
  2. North East India and her Neighbours. Indian Institute of Oriental Studies and Research. 1995. பக். 21, 24. https://books.google.com/books?id=iUJuAAAAMAAJ&q=suniti+devi+cooch+behar. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதி_தேவி&oldid=3869676" இலிருந்து மீள்விக்கப்பட்டது