சுனிதி தேவி
கோச்பீகாரின் மகாராணி
சுனிதி தேவி (Suniti Devi) CIE (1864–1932) இந்தியாவைச் சேர்ந்த கோச்பீகார் மன்னராட்சிப் பகுதியின் மகாராணி ஆவார்.[1]
இளமை தொகு
இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரம்மஞான அவை சீர்திருத்தவாதி கேசவ் சந்திர சென்னின் மகளாவார்.
பணி தொகு
இவர் 1932 இல் இராஞ்சியில் திடீரென இறந்தார்.
தகைமைகள் தொகு
1887 - இந்தியப் பேரரசு ஆணை, இவரது கணவர் நிரிபேந்திர நாராயண் விக்டோரியா அரசி பொன்விழா ஆண்டில் கலந்து கொண்டபோது வழங்கப்பட்டது.[2]
பெருமைகள் தொகு
கோச் பீகாரில் உள்ள சாலை ஒன்று சுனிதி சாலை என வழங்கப்படுகிறது
மேற்கோள்கள் தொகு
- ↑ "Sitter: H.H. Maharani Siniti Devi". Lafayette Negative Archive.
- ↑ North East India and her Neighbours. Indian Institute of Oriental Studies and Research. 1995. பக். 21, 24. https://books.google.com/books?id=iUJuAAAAMAAJ&q=suniti+devi+cooch+behar.
வெளி இணைப்புகள் தொகு
- Sunity Devee (1921), The Autobiography of an Indian Princess, London: J. Murray, on the Internet Archive