சுவர்ணாங்கி

சுவர்ணாங்கி கருநாடக இசையின் 47 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) இந்த இராகத்திற்கு ஸௌவீரம் என்ற பெயர் உன்டு.

இலக்கணம் தொகு

 
சுவர்ணாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம22 ரி1
  • வசு எனப்படும் 8 வது சக்கரத்தில் 5 வது மேளம்.
  • இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

  • சுவர்ணாங்கி 11 ஆவது மேளகர்த்தா இராகமாகிய கோகிலப்பிரியா இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

ஜன்ய இராகங்கள் தொகு

சுவர்ணாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணாங்கி&oldid=1347249" இலிருந்து மீள்விக்கப்பட்டது