செந்தூரப்பூவே
பி. ஆர். தேவராஜ் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
செந்தூரப்பூவே 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
செந்தூரப்பூவே | |
---|---|
இயக்கம் | பி. ஆர். தேவராஜ் |
தயாரிப்பு | கே.விஜயகுமார், பி.சக்திவேல், அருண்பாண்டியன், ஆபாவாணன் |
கதை | ஆபாவாணன் |
இசை | மனோஜ்-கியான் |
நடிப்பு | விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, வி.எம்.ரி.சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- விஜயகாந்த்- கேப்டன் சௌந்தரபாண்டியனாக
- ராம்கி- அசோக்
- நிரோஷா- பொன்னியாக
- சந்திரசேகர்- டாக்டர் சுந்தரமூர்த்தியாக
- ஸ்ரீபிரியா- ராதாவாக
- சிஎல் ஆனந்தன்- பொன்னியின் தந்தை ராஜவேலுவாக
- விஜய லலிதா- பொன்னம்மாவாக
- ஆனந்தராஜ்- உடையப்பன்
- செந்தில் - கோபால் வேடத்தில்
- சார்லி
- முரளிதரன் ஓமையன்
- அழகு- பரமேஸ்வரனாக
- பசி நாராயணன் - அன்னகாவாடியாக
- குள்ளமணி
- கருப்பு சுப்பையா
- வெள்ளை சுப்பையா
- பக்கோடா காதர்
- சிவராமன்
பாடல்கள் தொகு
பாடல்களை கவிஞர்" முத்துலிங்கம், வைரமுத்து மற்றும் ஆபாவாணன் (நாட்டுப்பாடல்கள்) ஆகியோர் எழுத மனோஜ்-கியான் இசையமைத்திருந்தனர்.