ஜனதா கட்சி (Janata Party -जनता पार्टी, People's Party மக்கள் கட்சி- ஆங்கிலம்) இந்திய அரசியல் கட்சியான இக்கட்சியை எமர்ஜென்சி ஜனதா கட்சி என்றும் அழைக்கபெற்றது. இக்கட்சி (1977–2013) வரை செயல்பட்டுவந்தது. இக்கட்சி இந்தியாவில் (1975–1977) காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களால் ஜனதா கட்சி துவங்கப்பட்டது.

ஜனதா கட்சி
Janata Party
சுருக்கக்குறிஜ.க (JP)
நிறுவனர்ஜெயபிரகாஷ் நாராயணன்
தொடக்கம்23 சனவரி 1977; 47 ஆண்டுகள் முன்னர் (1977-01-23)
இணைந்தவை
இணைந்தது11 ஆகத்து 2013 பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துவிட்டது.
பின்னர்
இளைஞர் அமைப்புஜனதா யுவ மோர்ச்சா
பெண்கள் அமைப்புஜனதா மகிளா மோர்ச்சா
கொள்கை
  • இந்திய தேசிய கொள்கை பரப்பியம்
  • ஜனரஞ்சகம்
  • பிரிவுகள்:
  • காந்திய சோசலிசம்
  • சமூக நீதி
  • ஊழல்-தடுப்பு
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
        
இந்தியா அரசியல்

கட்சியின் நிலை & தேர்தல் வரலாறு தொகு

ஜனதா கட்சியின் நீட்ச்சி கட்சிகள் தொகு

மதச்சார்பற்ற ஜனதா கட்சி தோற்றம் தொகு

பாரதிய ஜனதா கட்சி தோற்றம் தொகு

ஜனதா தளம் தோற்றம் தொகு

கட்சி இணைப்பு தொகு

  • 1988 ஆம் ஆண்டு ஜனதா கட்சி தலைவர்கள் வி. பி‌. சிங் ஜன மோர்ச்சா கட்சியுடன் இணைந்து ஜனதா தளம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது அதிலிருந்து விலகி ஜனதா கட்சியை தன்வசம் படுத்திக்கொண்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியசாமி தலைமையில் ஜனதா கட்சி செயல்பட்டுவந்தது. அதன் அதிகாரப்பூர்வமான ஏர் கலப்பை தூக்கி செல்லும் உழவன் தேர்தல் சின்னத்தையும் தனது தலைமையின் கட்டுபாட்டில் வைத்து கொண்டார்.
  • பின்பு அவர் ஜனதா கட்சி சார்பில் பல சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்த போதிலும் 2000 ஆம் ஆண்டிற்க்கு பிறகு அக்கட்சியின் தனித்தன்மை தமிழக மக்களிடையே குறைய தொடங்கிய போதும் 2013 ஆம் ஆண்டு சுப்ரமணியசாமியின் ஆர். எஸ். எஸ் அரசியல் சகாக்களான அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங், அமித்ஷா வேண்டுகோளால் அவர்களது பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா கட்சி இணைந்து செயல்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனதா_கட்சி&oldid=3895076" இலிருந்து மீள்விக்கப்பட்டது