ஜெ. எப். ஆர். ஜேக்கப்

ஜெ.எப்.ஆர். ஜேக்கப் (J. F. R. Jacob) இவர் (1923 – 13 சனவரி 2016) இந்தியத் தரைப்படையின் கிழக்கு பிராந்திய பகுதியின் தளபதியாகவும், கிழக்கு பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவரும் ஆவார். இரண்டாம் உலகப் போர் காலம் முதல் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் சண்டை வரை 36 ஆண்டுகள் தரப்படையில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் கோவா, மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றுயுள்ளார்.[1]

ஜெ. எப். ஆர். ஜேக்கப்
பிறப்பு1923
கொல்கத்தா, Bengal Presidency, British India
இறப்பு13 January 2016
New Delhi
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1942–1978
தரம்Lieutenant General
கட்டளை
  • 12th Infantry Division
  • Chief of Staff, Eastern Command
  • GOC-in-C, Eastern Command
போர்கள்/யுத்தங்கள்
விருதுகள்
வேறு செயற்பாடுகள்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
J. F. R. Jacob
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._எப்._ஆர்._ஜேக்கப்&oldid=3462187" இலிருந்து மீள்விக்கப்பட்டது