தாமஸ் சிட்னி ஸ்மித்

சென்னை அரசு தலைமை வழக்கறிஞர்

தாமஸ் சிட்னி ஸ்மித் (Thomas Sydney Smith) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக 1861 முதல் 1863 வரை பணியாற்றினார். [1] மேலும் இவர் சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.

தாமஸ் சிட்னி ஸ்மித்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1861–1863
பின்னவர்ஜான் புரூஸ் நார்டன்
தனிப்பட்ட விவரங்கள்
வேலைவழக்கறிஞர்
தொழில்அரசுத் தலைமை வழக்குரைஞர்

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_சிட்னி_ஸ்மித்&oldid=3285777" இலிருந்து மீள்விக்கப்பட்டது