துவாரகை மடம்

துவாரகை மடம் அல்லது துவாரகை பீடம் (Dwaraka pīţha or Dwaraka maţha), இந்தியாவின், குஜராத் மாநிலத்தில், இன்றைய தேவபூமி துவாரகை மாவட்டத்தின் கடற்கரை நகரான துவாரகையில், ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட அத்வைத மடமாகும்.[1] சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.

ஆதிசங்கரருடன் சீடர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்

இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. Pasricha, Prem C. (1977) The Whole Thing the Real Thing, Delhi Photo Company, p. 59-63

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகை_மடம்&oldid=2989083" இலிருந்து மீள்விக்கப்பட்டது