தூண் அன்னை பசிலிக்கா

ஸ்பெயினிலுள்ள ஸாரகோஸாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் இணை கதீட்ரல் மற்றும் சிறிய பசி

தூண் அன்னை பசிலிக்கா (ஆங்கிலம்: Basilica–Cathedral of Our Lady of the Pillar; எசுப்பானியம்: Catedral-Basílica de Nuestra Señora del Pilar) என்பது மிகவும் புகழ்மிக்க உரோமன் கத்தோலிக்கத் ஆலயங்களுள் ஒன்றாகும். எசுப்பானியாவின் அரகொன், சாரகோசா எனும் இடத்தில் இது அமைந்துள்ளது. கன்னி மரியாவின் தூண் அன்னை என்னு பெயரின் கீழ் இவ்வலயம் நேர்தளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் அடிப்படையில் நோக்கும் போது இப்பெருங்கோவிலே உலகத்தில் மரியாவின் பெயரில் கட்டப்பட்ட முதற் கோவில் ஆகும்.[1] எசுப்பானியாவின் பன்னிரு புதையல்ளில் இதுவும் ஒன்றாகும்.

தூண் அன்னை பசிலிக்கா
Basilica–Cathedral of Our Lady of the Pillar
Catedral-Basílica de Nuestra Señora del Pilar
Nuestra Señora del Pilar Basilica
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சாரகோசா, எசுப்பானியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டுமுறை
மாகாணம்சாரகோசா உயர் மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகி.பி. 1ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டு
நிலைஇளம் பசிலிக்கா

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "NUESTRA SEÑORA DEL PILAR (OUR LADY OF THE PILLAR)". Archived from the original on 2017-11-20. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்_அன்னை_பசிலிக்கா&oldid=3558913" இலிருந்து மீள்விக்கப்பட்டது