தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்


தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் (South Eastern Coalfields Limited (SECL) 1985ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் எட்டு துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.[1][2]

தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1985
தலைமையகம்பிலாஸ்பூர், சத்தீஸ்கர், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைநிலக்கரி சுரங்கங்கள்
உற்பத்திகள்நிலக்கரி
உரிமையாளர்கள்இந்திய அரசு
தாய் நிறுவனம்கோல் இந்தியா
இணையத்தளம்www.secl.gov.in

சிறு நவரத்தின மதிப்பு பெற்ற[3], இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் உள்ளது.

இந்நிறுவனம் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 92 நிலக்கரி வயல்களைக் கொண்டது. அதில் 70 நிலத்தடியிலும், 21 திறந்த வெளியிலும், 1 திறந்த வெளி மற்றும் நிலத்தடியிலும் உள்ளது. [4]

இந்நிறுவனம் 1985ல் துவக்கப்பட்டது.[5][6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "SECL". Archived from the original on 2018-01-28. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  2. Subsidiaries of Coal India Limired International directory of company histories, Volume 44 by Thomas Derdak, Tina Grant
  3. "SECL Company Profile : Page 2 :PDF" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  4. "SECL - Mines". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  5. [1] Eastern Coalfields Limited (Ministry of Energy, Department of Coal) Page 2.
  6. [2]