தேவர்சோலா (ஆங்கிலம்:Devarshola), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தேவர்சோலா
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் கூடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

24,954 (2011)

713/km2 (1,847/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 35 சதுர கிலோமீட்டர்கள் (14 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/devershola

அமைவிடம் தொகு

தேவர்சோலா பேரூராட்சி உதகமண்டலத்திலிருந்து 62 கிமீ தொலைவிலும், கூடலூரிலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

35 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,594 வீடுகளும், 24,954 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தேவர்சோலா பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/devershola/population
  5. Population Census 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Devarshola Town Panchayat

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவர்சோலா&oldid=3217463" இலிருந்து மீள்விக்கப்பட்டது