தோன்புரி இராச்சியம்

தோன்புரி இராச்சியம் (ஆங்கிலம்:Thonburi Kingdom, தாய்: อาณาจักรธนบุรี) என்பது 1768-ஆம் ஆண்டு தொடங்கி 1782-ஆம் ஆண்டு வரை சயாம் நாட்டில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.

தோன்புரி இராச்சியம்
Kingdom of Thonburi
กรุงธนบุรี
1768–1782
கொடி of தோன்புரி இராச்சியத்தின்
கொடி
தலைநகரம்தோன்புரி
பேசப்படும் மொழிகள்தாய்
சமயம்
தேரவாத பௌத்தம்
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• 1768-1782
தக்சின்
வரலாறு 
• தொடக்கம்
1768
• முடிவு
1782
முந்தையது
பின்னையது
அயூத்தியா இராச்சியம்
இரத்தனகோசின் இராச்சியம்

பர்மாவின் கொன்பாங் அரசர்களினால் அயூத்தியா அழிக்கப்பட்ட பின்னர், தக்சின் மன்னர் காலத்தில் தோன்புரி நகரம் தலைநகராகியது. முதலாம் இராமா மன்னர் 1782-ஆம் ஆண்டில் தலைநகரை சாவோ பிரயா ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள பேங்காக்கிற்கு மாற்றினார்.

தோன்புரி சுயாட்சியுடன் கூடிய நகராகவும் மாகாணமாகவும் விளங்கியது. 1792-ஆம் ஆண்டில் இந்த நகர்ப்பகுதி பேங்காக் பெருநகரப் பகுதியுடன் இணைக்கப்பட்டது.

தக்சின் தோன்புரி மன்னராக முடிசூடல், 28-டிசம்பர்–1768
— அரச மாளிகை —
தோன்புரி இராச்சியம்
நிறுவிய ஆண்டு: 1768
முன்னர்
அயூத்தியா இராச்சியம்
தோன்புரி இராச்சியத்தின் அரச வம்சம்

1767-1782
பின்னர்
இரத்தனகோசின் இராச்சியம்

மேற்கோள் தொகு

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோன்புரி_இராச்சியம்&oldid=3825953" இலிருந்து மீள்விக்கப்பட்டது