த விகார் ஆஃப் வேக்ஃபில்ட்

ஆங்கில புதினம்

த விகார் ஆஃப் வேக்ஃபில்ட் - துனைத்தலைப்பு, ஏ டெல், சபோஸ்டு டு பி ரைடன் பை ஹிம்செல்ப்-என்பது ஆலிவர் கோல்டு சுமித் (1728-1774) என்னும் ஐரிய எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு புதினம் ஆகும். இது 1761 முதல் 1762 வரை எழுதப்பட்டு, 1766 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது 18ம் நூற்றாண்டில் அரசி விக்டோரியா காலத்தில் மிகவும் விரும்பி படிக்கப்பட்ட புதினமாகும்.

வெளியீடு தொகு

கோல்டுசுமிதின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான சாமுவேல் ஜோன்சன் இந்த நூலை வெளியிட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. வாசிங்டன் இர்விங், Oliver Goldsmith: a Biography, Chapter XV