நம்பிராஜன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

நம்பிராஜன் (Nambirajan) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். அவர் 1980 களில் நிலா (1994)[2] மற்றும் சந்திரலேகா (1995) ஆகிய படங்களை உருவாக்கும் முன் இயக்குநராக அறிமுகமானார்.

நம்பிராஜன்
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்ஆர். ரெஞ்சித் குமார்
எம். ஜி. ஆர் நம்பி[1]
பணிஇயக்குனர்
நடிகர்

தொழில் தொகு

ஆரம்பத்தில் ஆர். ரஞ்சித்குமார் என்ற பெயரில், நம்பிராஜன் 1980 களில் பல குறைந்த பட்ஜெட் படங்களை இயக்கினார். உதயமாகிறது (1981), மஞ்சள் நிலா (1982), குங்கும பொட்டு (1982), அன்பே ஓடி வா (1984) மற்றும் உங்களில் ஒருவன் (1985) ஆகியவை அடுத்தடுத்து இயக்கினார்.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்பு
1981 உதயமாகிறது
1982 மஞ்சள் நிலா
1984 அன்பே ஓடிவா
1985 உங்களில் ஒருவன்
1986 குங்கும பொட்டு
1994 நிலா
1995 சந்திரலேகா

மேற்கோள்கள் தொகு

  1. "nambirajan". Archived from the original on 2021-08-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.
  2. "A 100-crore film - Tamil Movie News - MGR Nambi | Kala Bhairavi | Nila | Chandralekha - Behindwoods.com". www.behindwoods.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பிராஜன்&oldid=3588547" இலிருந்து மீள்விக்கப்பட்டது