நல்லம்பள்ளி வட்டம்

நல்லம்பள்ளி வட்டம், தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டம், தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி வட்டத்தினைச் சீரமைத்து பிரித்து, நல்லம்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தின் கீழ் நல்லம்பள்ளி, இந்தூர், பாளையம் என 3 உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "நல்லம்பள்ளி வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). Archived from the original (PDF) on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லம்பள்ளி_வட்டம்&oldid=3560156" இலிருந்து மீள்விக்கப்பட்டது