நாபி இராஜன்

நாபி (Nabhi or Nabhi Rai) சமண சமயத்தின்]] முதலாவது தீர்த்தங்கரர் ஆன ரிசபதேவரின் தந்தை ஆவார். மன்னர் நாபியின் அரசி மருதேவி ஆவார். இவர் சமண சமயத்தின் 14-வது மற்றும் இறுதி குலக்காரர் ஆவார்.

நாபி இராஜன்
நாபி
மன்னர் நாபி இராஜரும், அரசி மருதேவியும், கஜுராஹோ அருங்காட்சியகம், இந்தியா
அதிபதி14-வது குலக்காரர்
வேறு பெயர்கள்நாபிராஜ்
குழந்தைகள்ரிசபநாதர்

மேற்கோள்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபி_இராஜன்&oldid=3088460" இலிருந்து மீள்விக்கப்பட்டது