பிபெபன் பேகாரி இலால்

இந்திய அரசியல்வாதி

பிபெபன் பேகாரி இலால் (B. B. Lal)(30 ஜனவரி 1917 - 5 ஜனவரி 2008) என்பவர் குடிமைப்பணி ஊழியர் ஆவார். இவர் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் முதல் ஆளுநராக பணியாற்றினார்.[3]

பிபெபன் பேகாரி இலால்
சிக்கிமின் முதல் ஆளுநர்
பதவியில்
16 மே 1975 – 9 ஜனவரி 1981
முதலமைச்சர்காசி லேண்டுப் தோர்ஜீ
நார் பகதூர் பண்டாரி
பின்னவர்ஹோமி ஜெ. எச். தலெயார்கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-01-30)30 சனவரி 1917 [1]
பிரித்தானிய இந்தியா
இறப்பு5 சனவரி 2008(2008-01-05) (அகவை 90)[2]
புது தில்லி, இந்தியா
வேலைஅரசியல்வாதி

தொழில் தொகு

இலால் 1941இல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார். இவருக்கு 1965 வரை உத்தரப் பிரதேச அரசில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன.[1] 1966ஆம் ஆண்டில், இவர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இங்கு பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

1974ஆம் ஆண்டில், இலால் இந்திய அரசாங்கத்தின் சிக்கிம் இராச்சியத்தில் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.[4] மே 1975இல் இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்ட பின்னர், இவர் புதிய மாநிலமான சிக்கிமின் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டு 1981 வரை பணியாற்றினார்.

இறப்பு தொகு

இலால் ஜனவரி 5, 2008 அன்று புதுதில்லியில் காலமானார்.[2]

மேலும் காண்க தொகு

  • பால்டன் தோண்டுப் நம்கியால்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Biodata of B.B. Lal". p. 16. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
  2. 2.0 2.1 "First Governor of Sikkim dies". January 2008. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
  3. "Sikkim Durbar Gazette notifications". p. 384. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
  4. "Appointment of B.B. Lal as the Chief Executive". 19 September 1974. p. 7. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
அரசியல் பதவிகள்
முன்னர்
'
சிக்கிம் அரசின் தலைமை நிர்வாகி
19 செப்டம்பர் 1974 - 15 மே 1975
இந்தியாவுடன் இணைக்கப்பட்டது
புதிய பட்டம் சிக்கிம் ஆளுநர்
16 மே 1975 - 9 ஜனவரி 1981
பின்னர்
எச் ஜே எச் தலியார்கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபெபன்_பேகாரி_இலால்&oldid=3188259" இலிருந்து மீள்விக்கப்பட்டது