பிரஜா சோசலிச கட்சி

இந்திய அரசியல் கட்சி

பிரஜா சோசலிஸ்ட் கட்சி (Praja Socialist Party) (PSP) என்பது ஒரு இந்திய அரசியல் கட்சி ஆகும். [3] இது ஜெயபிரகாஷ் நாராயண், ஆச்சார்யா நரேந்திர தேவா மற்றும் பாசுவோன் சிங் (சின்ஹா) ஆகியோர் தலைமையில் நிறுவப்பட்ட ஒரு சோசலிச கட்சி ஆகும். இது பின்னர் சவகர்லால் நேருவின் நெருங்கிய நண்பரும், இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவரான ஆச்சார்ய கிருபளானியின் தலைமையிலான கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இணைக்கப்பட்டது .

பிரஜா சோசலிச கட்சி
Praja Socialist Party
தலைவர்
தொடக்கம்செப்டம்பர் 1952; 71 ஆண்டுகளுக்கு முன்னர் (1952-09)
கலைப்பு1972
பின்னர்சோசலிச கட்சி[1]
தலைமையகம்18, விண்ட்சர், புது தில்லி[2]
கொள்கைசமூகவுடைமை
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
பன்னாட்டு சார்புஆசிய சமூக மாநாடு
இந்தியா அரசியல்

மேற்கோள்கள் தொகு

  1. Verinder Grover (1997). Political Parties and Party System. Deep & Deep Publications. பக். 228–231. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7100-878-0. https://books.google.com/books?id=9ERsVf_DPFUC&pg=PA228. 
  2. Braunthal, Julius (ed). Yearbook of the International Socialist Labour Movement. Vol. II. London: Lincolns-Prager International Yearbook Pub. Co, 1960. p. 38
  3. Lewis P. Fickett, Jr (September 1973). "The Praja Socialist Party of India—1952-1972: A Final Assessment". Asian Survey 13 (9): 826–832. doi:10.1525/as.1973.13.9.01p03677. https://archive.org/details/sim_asian-survey_1973-09_13_9/page/826. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜா_சோசலிச_கட்சி&oldid=3710087" இலிருந்து மீள்விக்கப்பட்டது