பி. கே. குருதாசன்

இந்திய அரசியல்வாதி

பி. கே. குருதாசன் (பிறப்பு: 10 சூலை 1935) இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். இவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கேரள அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்துள்ளார். இவர் கேரளா சட்ட மன்றத்தில் கொல்லம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலத் தலைவர் மற்றும் சிபிஐ (எம்) மத்திய குழுவின் உறுப்பினர் ஆவார். குருதாசன் முன்னர் சி.ஐ.டி.யு.வின் கேரள மாநில யூனியனின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[1]

பி.கே. குருதாசன்
முன்னாள் சமஉ, முன்னாள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்
முன்னையவர்பாபு திவாகரன்
பின்னவர்அவரே
தொகுதிகொல்லம்
முன்னையவர்அவரே
பின்னவர்எம். முகேஸ்
தொகுதிகொல்லம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு100px
10 சூலை 1935 (1935-07-10) (அகவை 88)
பரவூர்,கொல்லம் மாவட்டம், கேரளா, இந்தியா
இறப்பு100px
இளைப்பாறுமிடம்100px
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
துணைவர்சி. லில்லி
பெற்றோர்
  • 100px

தொழில்  தொகு

குருத்சன் கிருஷ்ணன் மற்றும் யேசோதாவிற்கு மகனாக ஜூலை 10, 1935 அன்று கொல்லம் மாவட்டத்தில்பரவூரில் பிறந்தார். அவரது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை நிறைவு செய்தபின் குருதசான் இளம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பூஜப்பூரா மத்திய சிறையில் 19 மாதங்களுக்கு அவசர கால கட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்..

மேற்கோள்கள் தொகு

  1. "P.K. Gurudasan denies AITUC allegations". The Hindu. 10 July 2005 இம் மூலத்தில் இருந்து 30 மே 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060530055908/http://www.hindu.com/2005/07/10/stories/2005071006230300.htm. பார்த்த நாள்: 10 January 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._குருதாசன்&oldid=3249696" இலிருந்து மீள்விக்கப்பட்டது