பீஷ்ம நாராயண் சிங்

இந்திய அரசியல்வாதி

பீஷ்ம நாராயண் சிங் (Bhishma Narain Singh, சூலை 13, 1933 - ஆகத்து 1, 2018) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை அசாம் ஆளுநராகவும் 1991 முதல் 1993 வரை தமிழக ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2]

பீஷ்ம நாராயண் சிங்
அசாம் ஆளுநர்
பதவியில்
15 ஏப்ரல் 1984 முதல் 10 மே 1989 வரை
முன்னையவர்டி. எஸ். மிசுரா
பின்னவர்அரிதேவ் ஜோஷி
தமிழக ஆளுநர்
பதவியில்
15 பெப்ரவரி 1991 முதல் 31 மே 1993 வரை
முன்னையவர்சுர்ஜித் சிங் பர்னாலா
பின்னவர்எம். சென்னா ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூலை 1933
இறப்பு1 ஆகத்து 2018 (அகவை 85)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.

மேற்சான்றுகள் தொகு

  1. Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
  2. Award for eye doctor பரணிடப்பட்டது 2008-06-07 at the வந்தவழி இயந்திரம் (The Hindu, September 17, 2008)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஷ்ம_நாராயண்_சிங்&oldid=3926710" இலிருந்து மீள்விக்கப்பட்டது