போர்த்துகல் பேரரசு

போர்த்துகல் பேரரசு (Portuguese Empire; போர்த்துக்கேய மொழி: Império Português; போர்த்துகல் வெளிநாடுகள் எனவும் அழைக்கப்படும்) என்பது வரலாற்றில் முதலாவது உலகளாவிய பேரரசு ஆகும்.[1][2][3] அத்தோடு, தற்கால ஐரோப்பிய குடியேற்றவாத பேரரசுகளில் நீண்ட காலம் நிலை பெற்ற பேரரசும், செயுத்தாவை 1415 இல் கைப்பற்றியதிலிருந்து 1999 இல் மக்காவுவை கையளித்தது அல்லது 2002 இல் கிழக்குத் திமோருக்கு இறைமை வழங்கியது வரை, கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் காலம் நிலைத்திருந்த பேரரசும் ஆகும். தற்போது 60 வேறுபட்ட இறைமையுள்ள நாடுகளின் பகுதிகளாகவுள்ள பரந்த எண்ணிக்கையான பிரதேசங்களில் பேரரசு விரிந்து இருந்தது.

போர்த்துகல் பேரரசு
Império Português
Portuguese coat of arms (1481–1910)
சின்னம்
The overseas interests and areas of the world that at one time were territories of the Portuguese Empire (diachronic).
The overseas interests and areas of the world that at one time were territories of the Portuguese Empire (diachronic).
தலைநகரம்லிஸ்பன்a
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கேயம்
அரசாங்கம்குடியேற்றவாதம்
• முடியாட்சி
  • (1415–1433)  முதலாம் யோன்
  • (1908–10)  முதலாம் மனுவல்
• அதிபர்கள்
  • (1911–15)  மனுவல் டி அரியகா 
  • (1996–2002)  யோர்யே சம்பயா
முக்கிய நிகழ்வுகள்
1415
1498
• பிரேசில் கண்டுபிடிப்பு
1500
• இபேரிய ஒன்றியம்
1580–1640
• ஆங்கில-எசுப்பானியப் போர்
1585–1604
• இடச்சு–போர்த்துக்கேயப் போர்
1588–1654
• மறுமலர்ச்சிப் போர்
1640–1668
1822
1961
• போர்த்துக்கேய குடியேற்றப் போர்
1961–1974
• இளஞ்சிவப்புப் புரட்சி
1974–1975
• மக்காவு கையளிப்பு
1999
• கிழக்குத் திமோரின் விடுதலை
2002
  1. ^ The capital was de facto located in இரியோ டி செனீரோ from 1808 to 1821.

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Portuguese Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்த்துகல்_பேரரசு&oldid=3223170" இலிருந்து மீள்விக்கப்பட்டது