மகல்லக்க நாகன்

மகல்லக்க நாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவன் முதலாம் இலம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் கி.பி. 135 ஆம் ஆண்டில் இருந்து 141 ஆம் அண்டு வரை ஆட்சிபீடத்தில் இருந்தான். இவனுக்கு முன் இவனது தந்தையான முதலாம் கஜபாகு ஆட்சியில் இருந்தான். இவனின் பின் இவனது மகன் பதிக திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.

மகல்லக்க நாகன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி135–141
முன்னிருந்தவர்முதலாம் கஜபாகு
பதிக திச்சன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

மகல்லக்க நாகன்
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
முதலாம் கஜபாகு
அனுராதபுர அரசன்
135–141
பின்னர்
பதிக திச்சன்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகல்லக்க_நாகன்&oldid=1837811" இலிருந்து மீள்விக்கப்பட்டது