மகாபத்ம நந்தன்

மகாபத்ம நந்தன் (Mahapadma Nand) (கிமு 400 – 329) வட இந்தியாவின் நந்த வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். இவரது தந்தை மகாநந்தி சிசுநாக வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆவார். மகாநந்தியின் மறைவிற்குப் பின், மகாபத்ம நந்தன், தனது சகோதரர்களை வீழ்த்தி, நந்தர் வம்சத்தை நிறுவி அதன் முதல் பேரரசன் ஆனார். [1][2]

மகாபத்ம நந்தன்
நந்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 345 - 329
முன்னையவர்மகாநந்தி
பின்னையவர்தன நந்தன்
பிறப்புகிமு 400
இறப்புகிமு 329
குழந்தைகளின்
பெயர்கள்
தன நந்தன்
அரசமரபுநந்த வம்சம்
தந்தைமகாநந்தி

இந்து சமய புராணங்கள் மகாபத்ம நந்தனை, சத்திரியர்களைக் கொன்றழிப்பவன் என்று கூறுகிறது. [3] மகாபத்ம நந்தன் பாஞ்சாலம், காசி நாடு, கோசல நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், சூரசேனம், மிதிலை போன்ற மகாஜனபத நாடுகளை வென்று வட இந்தியாவில் நந்தப் பேரரசை விரிவுபடுத்தினான். [4][[#cite_note-FOOTNOTERaychaudhuriMukherjee1996270-271}_'"`UNIQ--ref-00000004-QINU`"'_மன்னர்_மகாநந்திக்கும்,_சூத்திர_குலப்பெண்னிற்கும்_பிறந்தவரே_மகாபத்ம_நந்தன்_என_வரலாற்று_ஆய்வாளர்கள்_கருதுகின்றனர்._'"`UNIQ--ref-00000005-QINU`"'_'"`UNIQ--ref-00000006-QINU`"'_'"`UNIQ--ref-00000007-QINU`"'-8|[8]]]

அடிக்குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Smith 1999, ப. 39.
  2. Smith 2008, ப. 37.
  3. Mookerji 1988, ப. 8.
  4. Raychaudhuri & Mukherjee 1996, ப. 204-209.
  5. Sastri 1988, ப. 17.
  6. Sastri 1988, ப. 13.
  7. Mookerji 1988, ப. 7-8.
  8. [[#cite_ref-FOOTNOTERaychaudhuriMukherjee1996270-271}_'"`UNIQ--ref-00000004-QINU`"'_மன்னர்_மகாநந்திக்கும்,_சூத்திர_குலப்பெண்னிற்கும்_பிறந்தவரே_மகாபத்ம_நந்தன்_என_வரலாற்று_ஆய்வாளர்கள்_கருதுகின்றனர்._'"`UNIQ--ref-00000005-QINU`"'_'"`UNIQ--ref-00000006-QINU`"'_'"`UNIQ--ref-00000007-QINU`"'_8-0|↑]] Raychaudhuri & Mukherjee 1996, ப. 270-271} [5] மன்னர் மகாநந்திக்கும், சூத்திர குலப்பெண்னிற்கும் பிறந்தவரே மகாபத்ம நந்தன் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [6] [7] [1].

மேற்கோள்கள் தொகு

மகாபத்ம நந்தன்
முன்னர்
மகாநந்தி
(சிசுநாக வம்சம்)
நந்தப் பேரரசர்
187–180
பின்னர்
தன நந்தன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபத்ம_நந்தன்&oldid=3760377" இலிருந்து மீள்விக்கப்பட்டது